340
ஈரோடு மாவட்டம் செங்குந்தர் பொறியியல் கல்லூரி விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட 80க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து ...

3163
பாகிஸ்தானில் சுமார் 1,200 மருத்துவமனைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து அங்கு டெங்க...

8996
தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் கலன்கள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை தயார் நிலையில் இருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிபடுத்த வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அற...

1987
வேறெந்த நாட்டிலும் இல்லாத இழப்பாக அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது. கடந்த ஒருநாளில் 63 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொற்று பரவ...

1525
உக்ரைனில் மருத்துவமனைகள் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன. மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக உலக சுகாதார ...

7102
ஆந்திர மாநிலத்தில் மாவட்ட தலைநகர் மற்றும் மாநகராட்சிகளில் மருத்துவமனைகள் துவங்க முன்வருபவர்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்&z...

6985
ஏழை மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அண்மையில் தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு தமிழக அரசு கட்டணம் நிர்ணயம் செய்து உத்தரவிட்டது. ஆனால் சென்னையில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட மூன்று மடங்கு அதிக ...



BIG STORY